
திருக்குறள்
வினைக்குஉரிமை நாடிய பின்றை – குறள்: 518
வினைக்குஉரிமை நாடிய பின்றை அவனைஅதற்குஉரியன் ஆகச் செயல். – குறள்: 518 – அதிகாரம்: தெரிந்து வினையாடல், பால்: பொருள் கலைஞர் உரை ஒரு செயலில் ஈடுபடுவதற்கு ஏற்றவனா என்பதை ஆராய்ந்து அறிந்த பிறகே, அவனை அந்தச் செயலில் ஈடுபடுத்த வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசன் [ மேலும் படிக்க …]