
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் – குறள்: 667
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்குஅச்சுஆணி அன்னார் உடைத்து. – குறள்: 667 – அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள் கலைஞர் உரை உருவத்தால் சிறியவர்கள் என்பதற்காக யாரையும் கேலி செய்து அலட்சியப்படுத்தக் கூடாது. பெரிய தேர் ஓடுவதற்குக் காரணமான அச்சாணி உருவத்தால் சிறியதுதான் என்பதை உணர வேண்டும். ஞா. [ மேலும் படிக்க …]