
உடைமையுள் இன்மை விருந்துஓம்பல் – குறள்: 89
உடைமையுள் இன்மை விருந்துஓம்பல் ஓம்பாமடமை மடவார்கண் உண்டு. – குறள்: 89 – அதிகாரம்: விருந்து ஓம்பல், பால்: அறம் கலைஞர் உரை விருந்தினரை வரவேற்றுப் போற்றத் தெரியாத அறிவற்றவர்கள்எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும் தரித்திரம்பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை செல்வக் காலத்து வறுமையாவது விருந்தோம்பலைப் [ மேலும் படிக்க …]