
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் – குறள்: 470
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடுகொள்ளாத கொள்ளாது உலகு. – குறள்: 470 – அதிகாரம்: தெரிந்து செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை களங்கத்துக்குப் பயப்படக் கூடியவர்கள்தான் விளைவுகளை எண்ணிப் பார்த்து அந்தக் களங்கம் தரும் காரியத்தில் இறங்காமல் இருப்பார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தமக்கு இழிவு [ மேலும் படிக்க …]